தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ...
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ...
32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட தம்பதியினரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தம்பதியினரை நேற்றையதினம் (22) நீதிமன்றில் முற்படுத்தியபோது ...
பொலிஸ் அதிகாரி பணி நேரத்தில் குடிபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது. இந்த காணொளியில் உள்ள பொலிஸ் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூடுதலாக வேலை செய்துள்ளார் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ட்ரம்ப் கடந்த நவம்பர் ...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்கவேண்டும் என ...
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ...
மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய ...
யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என ...
மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று (23) இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி வருகிற 27ஆம் திகதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு ...