இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு
அவசர திருத்தப்பணிகள் காரணமாக களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை தெற்கு, ...










