Tag: Battinaathamnews

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!

பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். சகாதேவனுக்கு எதிராக பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தில் ...

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா

தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு ...

“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்

“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான ...

தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன ...

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

2024/2025 கல்வியாண்டிற்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு உயர்தரப் ...

15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல், ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு ...

13 வயதுடைய பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை

13 வயதுடைய பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை

13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். 7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அம்பலாங்கொட பகுதியில் உள்ள ...

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு அமைப்பாளர் மற்றும் மகளீர் அணி செயலாளர் கட்சியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு அமைப்பாளர் மற்றும் மகளீர் அணி செயலாளர் கட்சியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதி ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் ...

போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்

போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு ...

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க ஏற்பாடு

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க ஏற்பாடு

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்காக 2024 ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு ...

Page 303 of 932 1 302 303 304 932
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு