Tag: Srilanka

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய ...

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் ...

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது ...

யாழில் பாடசாலை மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

யாழில் பாடசாலை மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது ...

தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணையில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணையில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரது கொலைகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்றதற்காக 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 21 ரயில் டிக்கெட்டுகள், மோசடி மூலம் ...

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட ...

பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு

பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு

மட்டு, வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதோஷ விரத ...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு

அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது ...

இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Page 305 of 773 1 304 305 306 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு