Tag: Srilanka

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்றதற்காக 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 21 ரயில் டிக்கெட்டுகள், மோசடி மூலம் ...

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட ...

பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு

பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு

மட்டு, வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதோஷ விரத ...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு

அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது ...

இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ...

சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் வைத்தியசாலை அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவர் சுவாச நோய் தொடர்பான விசேட ...

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி

யாழ் - ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை ...

ஈராக்கில் நிறைவேற்றப்பட்ட 9 வயது சிறுவர் திருமணச் சட்டம்

ஈராக்கில் நிறைவேற்றப்பட்ட 9 வயது சிறுவர் திருமணச் சட்டம்

ஈராக்கில் சிறுவர் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி இனி 9 வயது சிறுவர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும். ஈரக்கில், கடந்த 1959ஆம் ஆண்டு ...

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை

கிளிநொச்சி நகரத்தில் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீதியோரத்தில் மேற்கொள்ளப்படும் நடைபாதை ...

பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் கலந்துரையாடல்

பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் ...

Page 305 of 774 1 304 305 306 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு