Tag: Battinaathamnews

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக ...

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை; ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை; ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் 3,500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு, இதற்கான அனுமதி ...

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

களுத்துறை - ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி ...

ஜனாதிபதியால் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதம்

ஜனாதிபதியால் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதம்

பெப்ரவரி 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ...

மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

இலங்கையின் பிரதான மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு சில மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற ...

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்தை மீளப் பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ...

லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு; மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதை இடைநிறுத்தினார்சட்டமா அதிபர்

லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு; மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதை இடைநிறுத்தினார்சட்டமா அதிபர்

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா ...

மாகாண சபை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு காரணங்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்

மாகாண சபை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு காரணங்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும், ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை ஆகியன உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு ...

அச்சுத் துறையில் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய பாதுகாப்பு அதிகாரி

அச்சுத் துறையில் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய பாதுகாப்பு அதிகாரி

அரசு அச்சுத் துறையில் ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் பல ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் கேன்டீனில் சாப்பிட மறுத்ததால், ...

இலங்கையில் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி உறுதி

இலங்கையில் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி உறுதி

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னாரில் அதன் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. ...

Page 311 of 948 1 310 311 312 948
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு