Tag: Battinaathamnews

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

கடந்த நான்கு மாதங்களில், ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற ஆபத்தான போதை பொருட்களை உட்கொண்டதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ...

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை (12) மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார ...

புதுமண தம்பதிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்; இலங்கை அரசின் அறிவிப்பு

புதுமண தம்பதிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்; இலங்கை அரசின் அறிவிப்பு

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று ...

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் ...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம்; சிறிநேசன்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம்; சிறிநேசன்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டமாகும்.இதனை முறையாக பயன்படுத்தி சுத்தமான பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்

செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்

சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட பிரசித்திபெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. 05ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, ...

பாலச்சந்திரன் மரணத்திற்கு காரணமானவரே தற்போது மனம் வருந்துகின்றார்; சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

பாலச்சந்திரன் மரணத்திற்கு காரணமானவரே தற்போது மனம் வருந்துகின்றார்; சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு காரணமாக இருந்தவரே இன்று பல ஆண்டுகள் கழித்து மனம் வருந்துவதாக வாக்கு ...

மாவையின் மரணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பதாகை தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் விளக்கம்

மாவையின் மரணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பதாகை தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் விளக்கம்

மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் 18 பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் ...

மட்டு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடுகள்

மட்டு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடுகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (11) செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய குரு பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா தலைமையில் ...

மெக்சிகோ வளைகுடா என்னும்பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றினார் ட்ரம்ப்

மெக்சிகோ வளைகுடா என்னும்பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றினார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை "அமெரிக்க வளைகுடா" என மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில், ட்ரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான முடிவை ...

Page 310 of 940 1 309 310 311 940
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு