Tag: Batticaloa

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் ...

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் ...

கல்கிசையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

கல்கிசையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

கல்கிசை, வில்லியம் பிரதேசத்தில் சுமார் 110 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாளிறங்கிய நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக ...

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ...

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் ...

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். கந்தர ...

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலி,சாண்டியாகோ, ரென்கா பகுதியிலுள்ள வீதியில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட நால்வர் ...

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

தெரணியகல, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலை பிரிவில் நேற்று (20) மாலை மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் வாக்குவாதம் ...

Page 324 of 1136 1 323 324 325 1,136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு