Tag: Battinaathamnews

மட்டக்களப்புக்கு வருகை தந்த உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ்

மட்டக்களப்புக்கு வருகை தந்த உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ்

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் அவர்கள் நேற்று(14) மாலை மட்டக்களப்புக்கு வருகைதந்தார். மட்டக்களப்பு விமான ...

ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சிறிகொத்த கட்சித் தலைமைக் காரியாலயத்தில் ...

கொழும்பின் வாகன சாரதிகளுக்கு ஓர் அறிவித்தல்

கொழும்பின் வாகன சாரதிகளுக்கு ஓர் அறிவித்தல்

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய மாநகர சபையின் ...

ஹர்ஷாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை; சஜித்

ஹர்ஷாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை; சஜித்

கட்சித் தலைமைக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையையும் தனக்கே தக்கவைத்துக் கொள்ளும் தனது முடிவு குறித்துப் பேசுகையில். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ...

யாழ்.தையிட்டி விவகாரம்; என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே

யாழ்.தையிட்டி விவகாரம்; என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம் இடம்பெறும் இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட ...

போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது

பாணந்துறை- பின்வத்தை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான ...

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள நெல்

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள நெல்

அரசாங்கம் 675 கிலோ கிராம் எடையுடைய நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது. உத்தரவாத விலையின் அடிப்படையில் இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் விற்பனை சபையின் தலைவர் ...

இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு; மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு; மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு, நாட்டின் திவாலான பொருளாதாரத்தின் மீட்டெடுக்கும் செயலை தாமதப்படுத்தும் என மத்திய வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் நாடு இறையாண்மை ...

நடிகர் விஜய்க்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு; வெளியான காரணம்

நடிகர் விஜய்க்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு; வெளியான காரணம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ...

யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். கல்லூரி விளையாட்டு ...

Page 329 of 971 1 328 329 330 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு