35,000 வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசு எடுக்கவுள்ள தீர்மானம்
அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி எரங்க குணசேகர அறிவித்தார். இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ...
அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி எரங்க குணசேகர அறிவித்தார். இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ...
மின்சார கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நீர் கட்டணங்களை திருத்த நீர் வழங்கல் சபை தயாராகி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊடகப் ...
தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா நேற்று (04) நாசீவன் தீவு கிராமத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய கலாச்சார முறைப்படி நிகழ்வுகள் நடைபெற்றது. கோறளைப்பற்று வாழைச்சேனை ...
ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ...
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர். ஏ. டி மெல் மாவத்தையின், விடுதி ஒன்றில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜெர்மன் ...
கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (04) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் குறித்து உலக உணவுத் திட்டம், மற்றும் அமைச்சகம் அதிகாரமளித்தல் மேலதிக ...
இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ...
வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ...
முக்கியஸ்தர்களின் வாகன போக்குவரத்துக்களை எளிதாக்குவதற்காக வீதி மூடல்களை நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஒரு வீதியை முக்கியஸ்தர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக ...