Tag: Batticaloa

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ...

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்று ...

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் ...

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த ...

தைப்பொங்கல் வரலாறு-Battinaatham வாசகர்களுக்கு இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் வரலாறு-Battinaatham வாசகர்களுக்கு இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பாரம்பரியத் திருவிழாவாகும். இது தமிழ் மாதமான தை தொடங்கும் முதல் நாளில் (ஜனவரி 14 அல்லது 15) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ...

இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நாளை மறுநாள் ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.7 மில்லியன் மதிப்புள்ள பாடசாலைப் பொருட்கள் விநியோகம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.7 மில்லியன் மதிப்புள்ள பாடசாலைப் பொருட்கள் விநியோகம்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 1800 பாடசாலை மாணவர்களுக்கு 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாடசாலைப் பொருட்களை விநியோகித்துள்ளதாக ஊவா மாகாண சபை தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டில் இடம் பெற்ற ...

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பண சுற்றறிக்கை வௌியானது

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பண சுற்றறிக்கை வௌியானது

அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13) ...

மின்னல் தாக்கம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மேல் மாகாணத்திற்கு இன்று (14) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் கடும் மின்னல் தாக்கத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ...

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம்; 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம்; 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

​திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், ...

Page 421 of 1142 1 420 421 422 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு