Tag: Srilanka

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளதுள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ...

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர். மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டர் ...

வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை இன்று செவ்வாக்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் ...

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய ...

சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) ...

காசாவில் கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள்

காசாவில் கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள்

காசாவின் ரஃபாவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 137 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காசாவின் பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ...

போதைப்பொருட்களுடன் பிரித்தானிய பிரஜை கட்டுநாயக்கவில் கைது

போதைப்பொருட்களுடன் பிரித்தானிய பிரஜை கட்டுநாயக்கவில் கைது

03 கோடியே 64 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான ...

சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரன்

சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரன்

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ...

மூதூர் பொலிஸ் பிரிவில் அம்புலன்ஸ்- கெப் வாகனம் விபத்து (காணொளி)

மூதூர் பொலிஸ் பிரிவில் அம்புலன்ஸ்- கெப் வாகனம் விபத்து (காணொளி)

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்புலன்ஸ் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு ...

Page 314 of 777 1 313 314 315 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு