Tag: srilankanews

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

நாட்டில் அப்போது இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3 தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து, 15 ...

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

இத்தாலியில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் மோசடி; 6 பேர் கைது

இத்தாலியில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் மோசடி; 6 பேர் கைது

இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் சிலாபத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியிலுள்ள கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரெப்புவத்தை ...

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ...

பிரபல ஹோட்டல் ஒன்றில் விற்கப்பட்ட மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்

பிரபல ஹோட்டல் ஒன்றில் விற்கப்பட்ட மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் ...

துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு 20 ஆம் திகதி வரை கால அவகாசம்

துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு 20 ஆம் திகதி வரை கால அவகாசம்

பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை உரிய காலத்திற்குள் ...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களுக்கான சரியான இடவசதி இல்லாததன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஆண்களுக்கு ...

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது; திஸ்ஸ அத்தநாயக்க

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது; திஸ்ஸ அத்தநாயக்க

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ...

ஆசிரியரின் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண காட்சி; பொலிஸார் ஆதரவா?

ஆசிரியரின் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண காட்சி; பொலிஸார் ஆதரவா?

பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து , மாணவியை துஷ்பிரயோகம் செய்த திவுலபிட்டிய ஆசிரியருக்கு பொலிஸாரின் ஆதரவு குறித்து , பாடசாலை ...

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழரான வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் ...

Page 314 of 804 1 313 314 315 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு