Tag: Battinaathamnews

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு1032 கோடி ஒதுக்கப்பட்டது

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு1032 கோடி ஒதுக்கப்பட்டது

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். இதில் ...

எரிபொருள் கொடுப்பனவிற்குப் பதில் கூப்பன்; ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

எரிபொருள் கொடுப்பனவிற்குப் பதில் கூப்பன்; ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதில் கூப்பன் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிரிவா்த்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ...

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, கொழும்பு கமத் தொழில் திணைக்களத்திற்கு செல்லும் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு ...

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் ...

கடமைகளை முறையாகச் செய்யாத அரச அதிகாரிகள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கடமைகளை முறையாகச் செய்யாத அரச அதிகாரிகள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்று வரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் ...

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே ...

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் ...

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுகு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுகு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய தலைமைச் செயலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளராக டி.ஏ.சி.என். தலங்கமவும், வடமத்திய மாகாணத்தின் ...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(1) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ...

Page 325 of 927 1 324 325 326 927
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு