Tag: srilankanews

பாடசாலைகளின் சுகாதார சேவைகள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

பாடசாலைகளின் சுகாதார சேவைகள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம் ...

கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று ...

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது ...

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய ...

சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் பார்வையிடலாம்

சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் பார்வையிடலாம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ...

புகலிடம் கோரி சென்ற மியான்மார் அகதிகள் படகை திருப்பி அனுப்பிய மலேசியா

புகலிடம் கோரி சென்ற மியான்மார் அகதிகள் படகை திருப்பி அனுப்பிய மலேசியா

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 மியான்மார், ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த ...

சவேந்திர சில்வா முயற்சிகள் தோல்வியுற்றதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியா?

சவேந்திர சில்வா முயற்சிகள் தோல்வியுற்றதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியா?

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறார். இதன்படி, அவர் தூரநோக்கம் மற்றும் அரசியல் கலந்தவர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்துள்ளார். ...

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ...

இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும் என ஈரான் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியானது மத்தியக்கிழக்கில் பெரும் ...

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 20ஆம் திகதி, அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், கடந்த 2016ஆம் ...

Page 319 of 802 1 318 319 320 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு