பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்
இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. எனினும், ...
இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. எனினும், ...
இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு ...
தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...
“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) ...
ட்ரிப் அட்வைசர் தளம் வெளியிட்டுள்ள "2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் - பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்" (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில், ...
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடும். இந்த அமர்வின் போது, 2002 ஆம் ஆண்டு 24 ஆம் ...
சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் ...
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் ...
நிருமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு - ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டடத்தை திறக்குமாறுகோரி பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தைக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதி உரியஅதிகாரிகளுக்கு ...
