Tag: srilankanews

வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள்; வந்து பார்க்க வாகனம் இல்லை என காரணம் கூறும் வனஜீவராசிகள் அதிகாரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , ...

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக பண மோசடி தொடர்பில் முறைப்பாடு

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக பண மோசடி தொடர்பில் முறைப்பாடு

கொழும்பு கோட்டையில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கிரிஷ் கட்டிடத்தில் 5 வீடுகளை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு ...

இன்றைய காலநிலை மாற்றம்

இன்றைய காலநிலை மாற்றம்

இன்றைய (03) காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் ...

பிரிஜ் மார்க்கெட் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு

பிரிஜ் மார்க்கெட் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் ...

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் ...

புதிய இராணுவத் தளபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

புதிய இராணுவத் தளபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிக பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக ...

கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையில் இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு ஆரம்பம்

கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையில் இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் உழைப்பு மற்றும் பங்களிப்புடன் கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு ...

மது போதையில் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் கைது

மது போதையில் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் கைது

மது போதையில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். ...

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது செய்யக்கூடாதவை

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது செய்யக்கூடாதவை

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக ...

மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ ...

Page 333 of 802 1 332 333 334 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு