மது போதையில் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் கைது
மது போதையில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். ...
மது போதையில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். ...
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக ...
கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ ...
உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு இந்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் ...
நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் உண்டு எனவும் இறக்குமதி செய்ய வேண்டியதில்லை எனவும் இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த சந்தபரண தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மற்றும் ...
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் இன்று (02) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ...
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நாட்டிலும், மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் ...
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் ...
திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நாள் இன்று 02ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த ...
கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ...