Tag: mattakkalappuseythikal

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்று (31) நாட்டுக்குத்தெரியப்படுத்தப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவரும் சட்டத. தரணியுமான உதயகம்மன்பில சமீபத்தில் தெரிவித்தார். உதய கம்மன்பில, 16 ...

யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் ...

ஈரான் போர் எப்போது முடியும்? திகதி குறிக்க முடியாது என நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரான் போர் எப்போது முடியும்? திகதி குறிக்க முடியாது என நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு அல்லது அட்டவணையை நிர்ணயிக்கத் தாம் விரும்பவில்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஊடகமான ...

இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பிரெயிட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

வறட்சியான வானிலைக்கு மத்தியில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து ...

வாகரையில் பயங்கரம்; மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கணவன் தலைமறைவு!

வாகரையில் பயங்கரம்; மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கணவன் தலைமறைவு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் கணவனின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய மனைவி படு காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பேருந்தில் மோதி பலி

வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பேருந்தில் மோதி பலி

கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை - கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், ...

இலங்கை வருகிறார் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர்; முக்கிய பேச்சுவார்த்தை இன்று!

இலங்கை வருகிறார் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர்; முக்கிய பேச்சுவார்த்தை இன்று!

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ...

மட்டு நெல்லிக்காட்டு கொலை விகாரத்தில் கைதான மயக்கமருந்து வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

மட்டு நெல்லிக்காட்டு கொலை விகாரத்தில் கைதான மயக்கமருந்து வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான, மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ...

குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சேதம் ...

Page 329 of 1272 1 328 329 330 1,272
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு