மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நேற்ற (28) முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று ...










