Tag: Battinaathamnews

மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வந்த நிலையில், தற்போது சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ...

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய ...

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள பகுதியில், நேற்று (06) ...

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவைச் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் ...

பிள்ளையானிடம் ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி?; சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

பிள்ளையானிடம் ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி?; சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் ...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று ...

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70000ரூபா தண்டப்பனமும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார ...

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின்கதம் அல்-அன்பியா மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு சர்வதேச அரசியல் ...

அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது

அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் ...

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள ...

Page 331 of 2057 1 330 331 332 2,057
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு