Tag: Battinaathamnews

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ...

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு!

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு!

அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. ...

மத்தியகிழக்கு போரில் தமது இராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்; கனடா பிரதமர்

மத்தியகிழக்கு போரில் தமது இராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்; கனடா பிரதமர்

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் ...

உக்ரைனிடன் உதவிகோரியுள்ள அமெரிக்கா

உக்ரைனிடன் உதவிகோரியுள்ள அமெரிக்கா

ஈரானிய ஆளில்லா வானூர்திகளுக்கு எதிராக, வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா, யுக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரைனின் நட்பு நாடுகள் தங்களைத் தொடர்பு ...

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

இன்று (மார்ச் 6) அதிகாலை கத்தாரில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளமான அல்-உடைத் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது குறித்து கூடுதல் தகவல்கள் ...

இலங்கை அரசு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பலை மீட்டது!

இலங்கை அரசு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பலை மீட்டது!

ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தின் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்பட்டதாக சட்ட வல்லுனரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சட்டத்தரணி ...

மத்திய கிழக்கு பதற்றம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி விசேட கவனம்!

மத்திய கிழக்கு பதற்றம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி விசேட கவனம்!

தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ...

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார். வளைகுடா ...

17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ...

Page 333 of 2057 1 332 333 334 2,057
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு