காங்கேசன்துறை கடற்பரப்பு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் ...










