Tag: Battinaathamnews

இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன துப்பாக்கிகள்; ஜனாதிபதியின் அறிவிப்பு

இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன துப்பாக்கிகள்; ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இச்செய்தி ...

பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இன்டர்போல் அதிகாரிகளால் கைது

பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இன்டர்போல் அதிகாரிகளால் கைது

இலங்கையில் குற்றங்களை செய்தமைக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களை இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டுபாய் மற்றும் மூன்று நாடுகளில் ...

400 மில்லியன் ரூபா விசேட நிதியில் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள சாணக்கியன்; மட்டு மறைமாவட்ட ஆயருக்கும் வேண்டுகோள்!

400 மில்லியன் ரூபா விசேட நிதியில் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள சாணக்கியன்; மட்டு மறைமாவட்ட ஆயருக்கும் வேண்டுகோள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400 மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல அதேவேளை கல்லாற்றில் கூட்டுறவு ...

அரச இல்லத்திலிருந்து வெளியேற உத்தரவிட்ட ஜனாதிபதி; வாடகை வீட்டிற்கு செல்ல போகும் மகிந்த குடும்பம்

அரச இல்லத்திலிருந்து வெளியேற உத்தரவிட்ட ஜனாதிபதி; வாடகை வீட்டிற்கு செல்ல போகும் மகிந்த குடும்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி ...

கடன் பிரச்சனையால் தம்பதியினர் தற்கொலை

கடன் பிரச்சனையால் தம்பதியினர் தற்கொலை

குருணாகல், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இளம் தம்பதியின் மரணத்திற்காக காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதி கடன் சுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் நஞ்சருத்தி உயிரை மாய்த்துக் ...

மட்டக்களப்பில் விளைந்த நெல்லை அறுவடை செய்யவிடாது தடுத்தவர்களே நஷ்டத்தை தர வேண்டும்

மட்டக்களப்பில் விளைந்த நெல்லை அறுவடை செய்யவிடாது தடுத்தவர்களே நஷ்டத்தை தர வேண்டும்

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் ...

வேன் மரம் ஒன்றுடன் மோதி மூதூர் பகுதியில் விபத்து

வேன் மரம் ஒன்றுடன் மோதி மூதூர் பகுதியில் விபத்து

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த ...

மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் நேற்று 9 மணியளவில் ...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ...

Page 354 of 911 1 353 354 355 911
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு