யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே ...










