வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த சந்தேகநபரான 57 வயதுடைய ...
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே ...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த கட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த பயன் ...
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை ...
உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் ...
ஜனாதிபதிக்கு, மட்டக்களப்பு மாணவி ஒருவர் தனக்கு சித்திரப்பாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஷ்பிரயோக வார்த்தைகளை பிரகோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து, நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ...
வேன் விபத்தில் சிறுவன் மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி திங்கட்கிழமை நேற்று (19) வாகரை பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து ...
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாகவும், இது இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே பொது ...