Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

நேற்றைய தினம் (20) காலை 9.00 மணியளவில் இவ் நிகழ்வானது இடம்பெற்றது.

உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும், கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.திருமலர்ச்செல்வி மரியநாயகம், அமைப்பின் மண்முனை வடக்கு திட்ட செயற்பாட்டுக் குழு பொருளாளரும், சமூக அபிவிருத்தி அதிகாரியுமான இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் செயளாளரும்,சமூக கலாச்சார மேம்பாடு செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.கமல்ராஜ் சகுந்தலா, அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி திரு.பாக்கியம் ஜோச் எட்வேட் இவர்களின் ஒருங்கிணைத்த நடவடிக்கையாக கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன

இந்த நிகழ்வை அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரன் அவர்களின் மகன் அண்கணாளன் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தார்.

மேலும் உலகத்தன்மம் சமூக அமைப்பின் அமைப்பாளர் யோகேஸ்வரநாதன் இதயகீதன் மற்றும் அமைப்பின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் அவர்களும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் திட்டமிட்டபடி இச் செயற்பாட்டை நடத்தி முடித்தனர்.

அதேசமயம் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
Next Post
மட்டு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.