Tag: politicalnews

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் (Indo-Sri Lanka Friendship Project) கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடமாட்டப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தினால் 134 ...

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி - ஏப்ரல்) இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ...

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...

காரில் சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் கைது

காரில் சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் கைது

பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்த, 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ...

நியூசிலாந்து விசா விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு

நியூசிலாந்து விசா விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு

நியூசிலாந்து அரசு, வேலைவாய்ப்பு விசா மற்றும் முதலீட்டு விசா தொடர்பான முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. ...

சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

கொழும்புக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து, ஏடிஎம் (ATM) அட்டை மூலம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர ...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் மெக்களால் கொண்டாடப்படும் மத விழாக்களில் ஒன்றான, "தியாகத் திருநாள்" என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் இம்முறை எதிர்வரும் 28ஆம் திகதி உதயமாகவுள்ளது. இவ் ...

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகும்

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற ...

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ...

Page 35 of 701 1 34 35 36 701
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு