Tag: BatticaloaNews

இன்று இலங்கையில் துக்க தினமாக அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி

இன்று இலங்கையில் துக்க தினமாக அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி

இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை (26) அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இலங்கையில் ...

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்றையதினம் (26) நல்லடக்கம் ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் (26) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ...

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

காலி - உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்கம வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (24) கைது ...

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ...

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 ...

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ...

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் ...

சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!

சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!

இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாச கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவு காட்டப்படுகின்றமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று (24) சமூக ...

Page 37 of 167 1 36 37 38 167
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு