வீடொன்றுக்குள் புகுந்த கும்பல்; கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்
குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் - மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. ...
குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் - மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. ...
அஸ்வெசும திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த ...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) ஆம் திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு ...
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று (24) கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை ...
மட்டக்களப்பு - காத்தான்குடி நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்தான்குடி அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வந்த காத்தான்குடி பொதுமக்கள் வரலாற்றில் ...
கல்முனையிலிருந்து கட்டுநாயக்க பயணித்த அரச பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டதையடுத்து குறித்த நடத்துனர் நோயாளியை இடைநடுவே இறக்கிவிட்டு செல்ல முயன்ற ...
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம் ...
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று (24) வாழைச்சேனை பேத்தாழை துறைமுக இறங்கு துறை பகுதிக்கு திடிர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். துறைமுகப் ...
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார பதவி விலகியுள்ளார். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி ...
நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர ...