Tag: Srilanka

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியால் 2024 ஆம் ஆண்டின் தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சையானது மட்டக்களப்பில் நடைபெற்றது. இரு தினங்கள் நடைபெற்ற குறித்த இவ் நிகழ்வானது ...

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த ...

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்

இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. ...

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், "குடு சலிந்து" என்று அழைக்கப்படும் சாலிந்து மல்சிக்க குணரத்னவை கைது செய்ய பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ...

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று ...

காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயலமர்வு

காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயலமர்வு

AHRC மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் சம்பூர், 64ம் கட்டை ஆகிய பகுதிகளில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறுவதற்காகவும், எதிர்காலத்தில் ...

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய பிரஜை கைது; தலையணையில் சிக்கிய மர்மம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய பிரஜை கைது; தலையணையில் சிக்கிய மர்மம்

வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ...

மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் சுற்றிவளைப்பு; 540000 மில்லி லீற்றர் கோடா மீட்பு

மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் சுற்றிவளைப்பு; 540000 மில்லி லீற்றர் கோடா மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு நேற்று (23) அதிகாலை நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய சகிப்பு ...

பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த தடை

பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த தடை

பயணிகளின் பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து உட்பட வாகனங்களில் நிறுவப்பட்ட சாதனங்களை அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம், ...

Page 350 of 718 1 349 350 351 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு