27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்த தவறியுள்ள வாகன நிறுத்துமிடங்கள்
கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்கள் ...