Tag: srilankanews

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் நேற்று (8) மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​​ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தமை தொடர்பாக ...

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெட்ரோ சாஞ்சஸ் பிரதமராக உள்ளார். சாஞ்சஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய மனைவி, குடும்பத்தினர் என பலரும் ஊழலில் ...

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ்வாரம் அறிவிக்காவிடின் ...

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக ...

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ராகம பொலிஸார் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யதுள்ளனர். ராகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாளை (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் ...

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானாவை இலங்கைக்கு விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், பூர்த்தியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு ...

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே ...

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச் சிதைப்பு ...

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

விடுமுறைகளில் சென்று பணிக்குத் திரும்பாத ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி 22ஆம் திகதி முதல் தற்போது வரையிலான ...

Page 35 of 973 1 34 35 36 973
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு