மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குடும்பத்துடன் ஒன்று கூடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி விடுதி பழைய மாணவர்கள்
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாசிக்குடா நாசிவன் ...










