ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு; 35 பேர் பலி
ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 ...
ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 ...
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகம் ஒன்று (03) ...
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...
இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி ...
https://youtu.be/3qLO9zDf2KE
https://youtu.be/pYe5QZ9cXOA
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று (04)அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராணுவத்தினர் ,கல்குடா ...
எமது பிரதேச மாணவர்களுக்கான ‘சுரக்சா’ காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்குடன், இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தனது சேவைகளை ...
நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் மகன் மேரியஸ் போர்க் ஹொய்பி மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 38 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை ...
இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்தியாவிற்குச் ...
