Tag: Srilanka

யாழ்ப்பாணத்தில் 10 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ...

முல்லைத்தீவு மான்குளம் அருகே புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல் கைது

முல்லைத்தீவு மான்குளம் அருகே புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல் கைது

முல்லைத்தீவு மான்குளம் அருகே நவீன கார் ஒன்றுடன் சக்திவாய்ந்த புதையலைக் கண்டறியும் இயந்திரமொன்றையும் இன்னும் சில கருவிகளையும் கைவிட்டு தப்பிச் சென்ற கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது; அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது; அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தையில் கோழி ...

ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி பற்றிய தகவல்கள்

ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி பற்றிய தகவல்கள்

நிதி ஆதாரத்தில் நலிவடைந்தோருக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியிலிருந்து உதவியை பெற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து அதனை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமையில் உள்ளவர்களை காட்டிலும் அரசியல்வாதிகளே கடந்த ...

கபரகல தோட்ட லயன் குடியிருப்பில் தீப்பரவல்; 20 குடும்பங்கள் பாதிப்பு

கபரகல தோட்ட லயன் குடியிருப்பில் தீப்பரவல்; 20 குடும்பங்கள் பாதிப்பு

ஹங்குரன்கெத்த, கபரகல தோட்ட கீழ் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்றைதினம்(22) இடம்பெற்றுள்ளது. ...

நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்

நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்

நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன. 2024ம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் அரசாங்கத்த்தினால் வழங்கப்பட்ட உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் அரசாங்கத்த்தினால் வழங்கப்பட்ட உயரிய விருது

அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஓடர் ஒப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது இதற்கு ...

கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ...

சிலர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள்; சிறிநேசன்

சிலர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள்; சிறிநேசன்

கட்சிக்குள் வழக்குத் தாக்கல் என்ற விடயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. கடந்த பொதுச்சபையில் தலைவர் தெரிவின் போதும் ஒரு வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. அது நீதிமன்ற நடவடிக்கைக்கு ...

இலங்கை வந்த அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி பரிதாப மரணம்

இலங்கை வந்த அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி பரிதாப மரணம்

பலாங்கொடை - நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவைச் ...

Page 365 of 732 1 364 365 366 732
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு