Tag: srilankanews

காதலர் தினத்தன்று பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதல் ஜோடி

காதலர் தினத்தன்று பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதல் ஜோடி

பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள் சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் ...

இலங்கை வந்த பாகிஸ்தானின் 10 தனியார் ஜெட் விமானங்கள்

இலங்கை வந்த பாகிஸ்தானின் 10 தனியார் ஜெட் விமானங்கள்

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்ற டி 20 உலகக்கிண்ண போட்டி நேற்றைய தினம் (15) இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ...

அக்குரெகொட கொலைச் சம்பவம்; சகோதரர்கள் இருவர் கைது

அக்குரெகொட கொலைச் சம்பவம்; சகோதரர்கள் இருவர் கைது

அக்குரெகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்வதற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும், கொட்டாவையில் இரண்டு சகோதரர்கள் (20 & 24 வயது) மேல் மாகாண தெற்கு ...

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் ...

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் ...

13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

பயிர்ச்செய்கை மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக விநியோகிக்கப்பட்ட 25,064 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களில் (Gun Permits), 12,971 அனுமதிப்பத்திரங்கள் கடந்த காலப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ...

போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட காலம் கடந்த போதிலும், மக்களின் மனங்களில் இன்னும் முழுமையான அமைதி உருவாகவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

வாகரை காரமுனையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள்

வாகரை காரமுனையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள்

வாகரை காரமுனை பகுதியில் வசிக்கும் சில முஸ்லிம் மக்கள், யுத்தத்திற்கு முன்னும் பின்னும் தங்களுக்கு பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதிக்கு ...

மட்டு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலைசெய்த கொலையாளிகளை கைதுசெய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ...

Page 381 of 2009 1 380 381 382 2,009
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு