Tag: BatticaloaNews

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது ...

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புதுச்சேரி மாநிலம் ...

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ...

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் ...

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு ...

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 இலட்சம்; மோடி அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 இலட்சம்; மோடி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ...

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு கிழக்கில் தாங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் தரப்பட்டதாகவும், ஆனால், ஜனாதிபதி அநுர எங்களுக்கு அந்த இடத்தை தருவதில்லை என்றும் அம்பிட்டிய ...

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு ...

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு - கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 ...

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே ...

Page 778 of 1277 1 777 778 779 1,277
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு