Tag: srilankapolice

323 கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதி குழுவை ஆஜராக அழைப்பு

323 கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதி குழுவை ஆஜராக அழைப்பு

கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ...

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ...

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக விரைவாக வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முடித்து அவர்களுக்குக் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் ...

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் பாரிய சைபர் கொள்ளை; ஹேக்கர்கள் திருடிய 2.5 மில்லியன் டொலரில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு!

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் பாரிய சைபர் கொள்ளை; ஹேக்கர்கள் திருடிய 2.5 மில்லியன் டொலரில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு!

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் (Computer System) ஏற்பட்ட கடுமையான இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் (Cybersecurity Breach) தொடர்ந்து, ஹேக்கர்களால் (Hackers) சட்டவிரோதமாகக் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட 2.5 ...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

தலங்கம பொலிஸாரால் இன்று (25) கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ...

மட்டு பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டு பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி ...

கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான்; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான்; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, புது டில்லியில் உள்ள ...

மட்டக்களப்பு உட்பட 4 மாவட்டங்களுக்கு மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை!

மட்டக்களப்பு உட்பட 4 மாவட்டங்களுக்கு மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, ...

வட மாகாண பொலிஸ் சேவையை வலுப்படுத்த 134 வாகனங்களை கையளித்த இந்தியா

வட மாகாண பொலிஸ் சேவையை வலுப்படுத்த 134 வாகனங்களை கையளித்த இந்தியா

இந்திய அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) ...

Page 226 of 891 1 225 226 227 891
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு