தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வு; அரசு அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் 11 ஆம் எண் தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச்சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஜனவரி 1, 2026 முதல் அதிகரிக்க ...
2025 ஆம் ஆண்டின் 11 ஆம் எண் தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச்சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஜனவரி 1, 2026 முதல் அதிகரிக்க ...
மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடியுள்ளனர். மலையக ...
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSP) வழங்குவதற்கான விசேட தொலைபேசி எண்கள் ...
அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதையடுத்து, அமைதியை முழுமையாகப் பின்தொடர வேண்டிய அவசியம் இனி தனக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. எனினும், ...
இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு ...
தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...
“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) ...
ட்ரிப் அட்வைசர் தளம் வெளியிட்டுள்ள "2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் - பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்" (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில், ...
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
