முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற நபரை சினிமா பாணியில் கைது செய்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள்
அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) ...
அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) ...
சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ...
ஹட்டன் பிரதேசத்தில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று (09) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின் போது 10 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ...
நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலை கோவில் அருகே இடம்பெற்ற விபத்தில் ...
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளுடன் இளைஞன் ஒருவன் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். ...
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ...
கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் ...
திஹாரியில் நடைபெற்ற மத்ரசா பட்டமளிப்பு நிகழ்வுக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. ...
யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று (10) ...
