உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள்
உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ...
உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ...
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் பேருந்தில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (2) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ ...
இரண்டு பெண்களின் தவறான புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, கொழும்பு கட்டுநாயக்க ...
இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் ...
அகில இலங்கை ரீதியில் வருடாந்தம் இடம்பெறும் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இருந்து ஆரம்பகல்வி வகுப்புகளுக்கான போட்டி நிகழ்வுகளை தவிர்த்தமை தொடர்பில் அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் ...
மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர், நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் ...
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் ...
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு ...
யாழ்ப்பாண யூடியூபர் (YouTuber ) கிருஸ்ணாவை மீண்டும் விளக்கம்றியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. யூடியூபர் கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் ...