Tag: Batticaloa

விளம்பரத்திற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி கூட்டங்களில் குழப்பம்; NPP பிரபு குற்றச்சாட்டு

விளம்பரத்திற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி கூட்டங்களில் குழப்பம்; NPP பிரபு குற்றச்சாட்டு

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது தேசிய மக்கள் ...

நுவரெலியா–பதுளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா–பதுளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் ...

கல்வி நிதி 500 மில்லியன் வீணாக்கம்; பிரதமர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்வி நிதி 500 மில்லியன் வீணாக்கம்; பிரதமர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும், ...

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவை முன்னிட்டு "பிறர் உயிர்காக்க எம் உதிரம் ஈய்வோம்" எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் எதிர்வரும் 20.01.2026 ...

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலய நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.சி.பம்மக்குட்டி அவர்களின் தலைமையில்நேற்றைய தினம் (15) வியாழக்கிழமை ...

யாழில் மக்களோடு தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி அநுர

யாழில் மக்களோடு தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி அநுர

பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் கிளம்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ...

“ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”; ஐ.நா. அறிக்கை

“ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”; ஐ.நா. அறிக்கை

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரின்போது ஈழத்தமிழர்கள் மீது ...

நாவலடி கடற்கரையில் மிதந்து வந்த மர்மப்பொருள்!

நாவலடி கடற்கரையில் மிதந்து வந்த மர்மப்பொருள்!

கல்லடி நாவலடி கடற்கரையில் நேற்றைய (15) தினம் கடலில் மிதந்து வந்த மர்மப்பொருளினால் அங்கு ஒரு பரபரப்பான சூழல் உருவாகியிருந்தது. பின்னர் அது பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மீட்கப்பட்டதுடன், ...

சிறைச்சாலை உணவை உட்கொள்ள மறுக்கும் பலங்கொட கஸ்ஸப தேரர்

சிறைச்சாலை உணவை உட்கொள்ள மறுக்கும் பலங்கொட கஸ்ஸப தேரர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ ...

75 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை

75 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை

பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது . இந்தத் தடை உத்தரவு ஜனவரி ...

Page 418 of 1141 1 417 418 419 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு