வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவை முன்னிட்டு “பிறர் உயிர்காக்க எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் எதிர்வரும் 20.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணிக்கு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் இடம்பெறவுள்ளது.

எனவே, இந்த உன்னதமான மனிதம் பேணும் மகத்தான சேவையில் கலந்து கொண்டு தங்கள் பெறுமதியான உதிரத்தை வழங்க முன்வருமாறு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.








