Tag: Srilanka

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டு; சரோஜா சாவித்ரி போல்ராஜ்

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டு; சரோஜா சாவித்ரி போல்ராஜ்

நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று ...

இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 1000 கோடி மோசடி செய்த பெண் கைது

இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 1000 கோடி மோசடி செய்த பெண் கைது

கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு ...

இந்தோனேசியாவில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 6 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்து ஏற்பட்டபோது, 24-க்கும் மேற்பட்டவர்கள் ...

ஏரியில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களுத்துறை, மொரந்துடுவவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மொரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரியகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று (30) மாலை சென்றிருந்த வேளையில், அங்குள்ள ...

முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி பலி

முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி பலி

பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன், பாணந்துறை குருச சந்தியில் இருந்து ருக்கஹ நோக்கி பயணித்த பேருந்தின் ...

எஹெலியகொடயில் மூன்று பேர் மீது வாள் வெட்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொடயில் மூன்று பேர் மீது வாள் வெட்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதுர சந்தியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது ஒரு குழு வாள்களால் தாக்குதல் நடத்திய ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று ...

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

குருணாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹமுலஹேன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று முன்தினம் (29) காலை மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ...

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

இலங்கை மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ...

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாடு பலஸ்தீன ...

Page 40 of 853 1 39 40 41 853
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு