ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் பதவி விலகல்!
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இந்த ...
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இந்த ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் 4இலட்சத்து 69ஆயிரத்து 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் நாளைய தினம் காலை 07மணி தொடக்கம் வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் ...
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று ...
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரசியல் மேடைகளில் தான் பெரிய உத்தமன் போல் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு தொடர்ந்து செயற்படுவாராக ...
தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுகட்சியே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என அந்த கட்சியே ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம்(17) மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் ...
திருகோணமலை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில், பல பௌத்த விகாரைகளை நிர்மானிக்கப் போகின்றார் சஜித் பிரேமதாச. இது வெளிப்படையான விடையம் அதேவேளை அவர் கலாச்சார அமைச்சராக இருந்தபோது ...
நல்லாட்சிக்காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவர் ஆட்சிக்குவந்தால் ...
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள ...