மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி ...
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி ...
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு ...
உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. உலகின் வாழ்க்கைச் ...
அமெரிக்காவின் அண்மைய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் ...
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 ...
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் 24 ஆம் திகதி, 7.2 ...
கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (12) காலை பாணமை பகுதியில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...
மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் ...
நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச ...
கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இந்த வீதி ...
