Tag: BatticaloaNews

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் ...

நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருவதாக அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர், வணக்கத்திற்குரிய வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா ...

அமெரிக்கா போரைத் தொடங்கினால் அது பிராந்தியப் போராக மாறும்; ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா போரைத் தொடங்கினால் அது பிராந்தியப் போராக மாறும்; ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா போர் ஒன்றைத் தொடங்கினால், அது இந்த முறை ஒரு பிராந்திய போராக மாறும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி எச்சரித்துள்ளார்.

நிபந்தனையின்றி ஆசிரியர் நியமனம் வழங்குங்கள்; உண்ணாவிரத போராட்டத்தைத் தாண்டி இன்று வெடிக்கிறது பாரிய போராட்டம்

நிபந்தனையின்றி ஆசிரியர் நியமனம் வழங்குங்கள்; உண்ணாவிரத போராட்டத்தைத் தாண்டி இன்று வெடிக்கிறது பாரிய போராட்டம்

ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ...

ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

2025 மற்றும் 2026 காலப்பகுதியில் உலகளவில் சர்க்கரை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சர்வதேச உணவு மற்றும் சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் ...

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி நேற்று முன்தினம் (31) கந்தளாயில் கவனயீர்ப்பு ...

நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தான் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரவித்துள்ளார். ...

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட முன்னறிவிப்பு

இன்று பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு இலங்கை வவளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ...

”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று ...

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Page 408 of 1223 1 407 408 409 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு