Tag: internationalnews

நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை ...

மற்றுமொரு பௌத்த பிக்கு15 வயது சிறுமி விவகாரத்தில் கைது

மற்றுமொரு பௌத்த பிக்கு15 வயது சிறுமி விவகாரத்தில் கைது

கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம் காலங்கங்கள் கடந்தாலும் அழியாத வடு. தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக ...

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பதிவாகி வரும் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக ...

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு ...

வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் ஓட்டுநரிடம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொரளை கோதமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனியார் ...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (01) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

Page 16 of 1140 1 15 16 17 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு