யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை ...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை ...
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) ...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ...
கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தமது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற ...
நாடாளவிய ரீதியில் இன்று (14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) இரவு யாழில் காலமானார் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் ...
நேற்று மாலை (29) யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ...
மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் விஜேராம ...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ...